Month: January 2023

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்.

சென்னை ஜன, 4 பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என…

புதிய இ- சேவை மையம் திறப்பு.

தூத்துக்குடி ஜன, 4 தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர்…

தலித் விடுதலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜன, 4 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நெடுவரம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது…

வாழைகள் நோய் பாதிப்பால் சேதம். விவசாயிகள் வேதனை.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் அனவன்குடியிருப்பு, அகஸ்தியர்புரம், அருணாச்சலரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை ஜன, 4 சந்தவாசல் அருகே உள்ள கேளூர் அணைப்பேட்டை பகுதியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற…

விதிகளை மீறியவர்களை காவல்துறையினர் கைது.

வேலூர் ஜன, 4 வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1200…

கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 4 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான…

பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க கோரிக்கை.

சிவகாசி ஜன, 4 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை.

நெல்லை ஜன, 4 சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை. வழங்ககோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த ஜாதி ரீதியிலான கலவரங்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவரால் வழங்கப்பட்ட அறிக்கையில்…