பழனி கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் விடுமுறை. பக்தர்கள் எதிர்பார்ப்பு
திண்டுக்கல் ஜன, 17 அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு குறைந்த…