Month: November 2022

மாநில தடகள போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு.

விருதுநகர் நவ, 2 விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர். அருப்புக்கோட்டை விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில்…

பூங்கா சீரமைக்க நடவடிக்கை.

நாகப்பட்டினம் நவ, 2 நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஷாநவாஸ் அங்கு…

தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு.

மயிலாடுதுறை நவ, 2 குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சி அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஐரின் ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து…

கீழக்கோட்டை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்.

மதுரை நவ, 2 திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன்,…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்க அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு.

சென்னை நவ, 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்‌. சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று…

குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் நவ, 2 ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல…

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நாகர்கோவில் நவ, 2 கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நேற்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மேயர் மகேஷ்…

ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 2 கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். செயலாளர்…

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் நவ, 2 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை…

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

ஈரோடு நவ, 2 அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய…