Spread the love

சென்னை நவ, 2

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்‌. சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *