Month: November 2022

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி நவ, 15 புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர்…

கோத்தகிரியில் மழை பாதிப்பு சேதங்களை பார்வையிட்ட அமைச்சர்.

நீலகிரி நவ, 15 கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி தடுப்புச்சுவர் சேதம், ஓம்நகர் பகுதியில் உள்ள…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

தேனி நவ, 15 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புரட்சி பாரதம் கட்சி சார்பாக புரட்சி பாரதம் கட்சி தேனி மாவட்ட செயலாளர் புரட்சி ரெட் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவில், தேனி…

வாலாஜாவில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை நவ, 14 வாலாஜாபேட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அசேன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி, மாவட்ட நிர்வாகி நியாஸ் ஆகியோர்…

தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள்.

சேலம் நவ, 14 சேலம்‌ மாவட்டத்தில்‌ மாநகராட்சிக்குட்பட்ட 3 ஏரிகள்‌, நகராட்சி நிர்வாகத்துறையின்‌ கீழ்‌ 3 ஏரிகள்‌, ஊராட்சிகள்‌ கட்டுப்பாட்டில்‌ 192 ஏரிகள்‌, பேரூராட்சிகள்‌ துறையின்‌ கீழ்‌ 31 ஏரிகளும்‌, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும்‌ மேட்டூர்‌ அணை கோட்டம்‌ கட்டுப்பாட்டில்‌ 18…

சிவகங்கை அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம்.

சிவகங்கை நவ, 14 காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.…

வாசுதேவநல்லூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்.

சிவகிரி நவ, 14 தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்…

லோக் அதாலத் மூலம் 479 வழக்குகள் தீர்வு.

கும்பகோணம் நவ,14 தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள்…

அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு.

திருச்சி நவ, 14 இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள்…

திருப்பத்தூர் வேளாண் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு.

திருப்பத்தூர் நவ, 14 கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, திருப்பத்தூர் வட்டாரங்களில் 2021 -22 ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை திட்டங்களைவேளாண் திட்டங்களை…