Month: November 2022

கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்.

கரூர் நவ, 18 குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட நடைபாலம் கிராமத்தில் அப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் பல்வேறு கால்நடை நோய்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சார்பாக…

கன்னியாகுமரி முட்டம் கடற்கரையில் 21 ம் தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி நவ, 18 மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

வட்டாட்சியார் அலுவலகத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் நவ, 18 வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் 20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள்…

பண்ருட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்.

கடலூர் நவ, 18 சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி…

சன்னி லியோனுக்கு மிகவும் பிடித்த நடிகர்.

சென்னை நவ, 18 கார்த்திக் நடித்துள்ள ‘தீ இவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை சன்னி லியோனிடம், தென்னிந்தியாவில் மிகவும் பிடித்த நடிகர் யார்?என கேள்வி கேட்டபோது எனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும்…

காசி தமிழ் சங்கமம். நாளை தொடக்கம் பிரதமர் மோடி தலைமை.

வாரணாசி நவ, 18 காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கணக்கெடுப்பு.

புதுடெல்லி நவ, 18 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 15.24 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர்…

கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கேரளா நவ, 18 கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டி உள்ளது தற்போது அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது நூல் கரு முறைப்படி நவம்பர் 20…

இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை.

சவூதி நவ, 18 சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பலமான உறவு மட்டும் கூட்டு காரணமாக இந்த முடிவை…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்த சட்டம்.

சென்னை நவ, 18 ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்க தமிழக அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல என அன்புமணி…