Month: October 2022

மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

ஈரோடு அக், 1 மின்கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை…

தேசிய திரைப்பட விருது. ஜனாதிபதி முர்மு விருதுகள் வழங்கும் விழா.

புதுடெல்லி அக், 1 கடந்த 2020 ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன.…

அலை மோதிய மக்கள் கூட்டம். வெளியூர்களுக்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சேலம் அக், 1 தொடர் விடுமுறை இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 4 ம்தேதியும், சரஸ்வதி பூஜை 5 ம்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் வருகிற 3 ம்தேதி…

புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 1 மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 9வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த புத்தக திருவிழா வருகிற 6 ம்தேதி தொடங்கி 16 ம்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி…

இருளப்பட்டி ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

தர்மபுரி அக், 1 பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குட்டைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு 100 நாள் பணியாளர்களை கொண்டு பராமரிக்க…

முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.

கடலூர் அக், 1 கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.…

ரூ.57 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் பறிமுதல். குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்.

நெல்லை அக், 1 நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது,விவசாயிகளுக்கு அடிப்படை இடு பொருள்களான…

வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு.

கோயம்புத்தூர் அக், 1 வடவள்ளி கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்தனர். தரவரிசை பட்டியல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்வி ஆண்டில்…

விற்பனை பொருட்களில் திடீர் தீ விபத்து.

அரியலூர் அக், 1 ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ் என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த…

பெகட்ரான் தொழிற்சாலை திறப்புவிழா. முதலமைச்சர் பங்கேற்பு.

சென்னை செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த…