Month: October 2022

ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை அக், 1 கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்…

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி அக், 1 திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான நாளை 2 ம்தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர்…

சிறைக்குள் சாதி மோதல்களை தடுக்க கூடுதல் சி.சி.டி.வி. பொருத்தப்படும். காவல் தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை அக், 1 தமிழக சிறைத்துறை காவல் தலைமை இயக்குனர் பழனி இன்று பாளை மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறை கைதிகளிடம் அங்குள்ள…

கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூல். மத்திய நிதியமைச்சகம் தகவல்.

புதுடெல்லி அக், 1 கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக…

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விளக்கக் கூட்டம்.

வேலூர் அக், 1 கே.வி.குப்பம் ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய உதவி வேளாண்மை அலுவலர் வினித், தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள்…

அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுரை.

விழுப்புரம் அக், 1 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தலைமை…

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் அக், 1 விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் அல்லம்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும். போதை பொருள் உபயோகிப்பதை…

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

கரூர் அக், 1 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 149 மனுக்களை பெற்று கொண்டார். 12 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து…

வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 1 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கவுதமசிகாமணி தலைமை…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு. அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்பு.

சென்னை அக், 1 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசைகளை வழங்கினர். இவ்விழாவில்…