Month: October 2022

விஜயாப்புரா டவுனில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது

பெங்களூரு அக், 2 கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் கடந்த மாதம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயாப்புரா டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நேரங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதன் தாக்கம்…

சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தும் ஜனாதிபதி முர்மு

புதுடெல்லி அக், 2 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில்,’மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலம்

புதுச்சேரி அக், 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுச்சேரியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இன்று ஊர்வலம் நடத்த அனுமதி…

காந்தி ஜெயந்தி சிறப்பு தொகுப்பு

சென்னை அக், 2 நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம்.…

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

நெல்லை அக், 1 புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையான இன்று ஏராளமான பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி நெல்லை அருகே உள்ள மேல…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

பரமக்குடி அக், 1 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா,…

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

சில்கெட் அக், 1 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு…

கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

திருவனந்தபுரம் அக், 1 கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30 ம் தேதி முதல்…

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பத்தூர் அக், 1 நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து…

அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல்.

திருவாரூர் அக், 1 வலங்கைமானில், அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிசை தொழிலாக 5 குடும்பத்தினர் மட்டும் பட்டாசு தயாரிக்கும்…