வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு
கரூர் அக், 2 உப்பிடமங்கலத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கரூர்…