Month: October 2022

கந்திலி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு.

திருப்பத்தூர் அக், 2 கந்திலி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். கந்திலி ஊராட்சியில் இருளர் இன சமூகத்தினர் பயன்பெற 19 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப்பணிகளை மாவட்ட…

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உலக முதியோர் தினம்.

தூத்துக்குடி அக், 2 கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையாளர் ராஜிவ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி பொன்னாடை…

சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்.

திருப்பூர்அக், 2 வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும், இந்த சாலை வழியாக ஆன்மீக தலங்களான திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மேற்கு மார்க்கமாக திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், பாலக்காடு போன்ற நகரங்களுக்கு ஏராளமான…

மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு

.வேலூர் அக், 2 தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, தனியார் பள்ளிக்கல்வி என 3 பிரிவாக மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்தி தனித்தனி அலுவலகங்கள் அக்டோபர் 1 ம்தேதி முதல் செயல்படும் என அரசு அறிவித்தது.அதன் அடிப்படையில் வேலூர்…

திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம். துணை மாவட்ட ஆட்சியர் தலைமை.

விழுப்புரம் அக், 2 திண்டிவனம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் துணை மாவட்ட ஆட்சியர் அமித் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தமான பிரச்சினைகளை…

சிவகாசி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

.விருதுநகர் அக், 2 சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட் பட்ட பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன்,…

பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்

.நாகப்பட்டினம் அக், 2 வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வீரத் தங்கம் வரவேற்றார். வட்டாரவளர்ச்சி…

கடலில் திசைமாறி சென்ற மீனவர்கள் ஊர் திரும்பிய நிகழ்வு

மயிலாடுதுறை அக், 2 பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 25 ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார், அஞ்சப்பன், தமிழ்ச்செல்வன், நிலவரசன், கண்ணன், மாசிலாமணி, பிரகாஷ் உள்பட 14 மீனவர்கள்…

மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை அக், 2 புதுச்சேரியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து அங்கு போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுரை புதூர் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா சார்பில் ரத்ததான முகாம்

கிருஷ்ணகிரி அக், 2 கெலமங்கலத்தில் பாரதியஜனதா கட்சி சார்பில், அங்குள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி…