Month: October 2022

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு விழா.

திருப்பூர் அக், 3 தளி வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி என்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. வன உயிரின வார விழா அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ள வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில்…

மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி அக், 3 ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி ஊராட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தினை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் முயற்சியில்…

காந்தி பிறந்த நாள் விழாவில் துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை.

திருவண்ணாமலை அக், 3 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் கிராம தொழில்…

குடித்துவிட்டு ஆட்டோக்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை. காவல்துறையினர் எச்சரிக்கை.

வேலூர் அக், 3 வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை கட்டணம் அதிகம்…

பூங்கா அமைக்கும் பணி. அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு.

விழுப்புரம் அக், 3 செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரிக்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்து. 3 வீரர்கள் உயிரிழப்பு.

மெக்சிகோ அக், 3 மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர்…

500 சிறுவர்-சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை.

விருதுநகர் அக், 3 வெம்பக்கோட்டையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி…

நியாயவிலை கடை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் அக், 2 நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், ஒவ்வொரு…

தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி.

நெல்லை அக், 2 அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு ‘சீல்’.

திருச்சி அக், 2 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின்…