Month: October 2022

காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை.

சிவகங்கை அக், 3 காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மதுக்கடைகள் மூடல் காந்திஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள், அதை சார்ந்த உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகள்…

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் அக், 3 ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே…

கதர் சிறப்பு விற்பனை. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

தென்காசி அக், 3 காந்தி பிறந்த நாள் மற்றும் வரும் தீபாவளியை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்…

வலிமையான இந்தியா குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம்.

தேனி அக், 3 தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் வலிமையான சுதந்திர இந்தியா குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது. இந்த தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர்…

வாய்க்காலில் முளைத்த வெங்காயத்தாமரை செடிகளை விவசாயிகள் அகற்றம்.

திருச்சி அக், 3 திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே ஆமூர், மணப்பாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் சாகுபடி விளைநிலங்கள் அப்பகுதியில் ஓடும் குளத்துவாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் பெற்று விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல…

கிராம சபை கூட்டம். துணை மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருப்பத்தூர் அக், 3 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சி காரகாரன் வட்டம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் அக், 3 புதுச்சேரி மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், இதற்காக போராடும் மின் வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு…

கேரளாவின் முதல் பெண் தபால்காரர் காலமானார்.

ஆலப்புழா அக், 3 கேரளாவில் முதல் பெண் தபால்காரராக நியமனம் செய்யப்பட்டவர் ஆனந்தவல்லி. இவரது கணவர் ராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது மகன் தனராஜ். ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்தபள்ளி தபால் நிலையத்தில் முதன் முதலாக பெண் தபால்காரராக பணியில்…

துபாயில் கண்மணி பூங்கா என்ற பெயரில் சர்வதேச குழந்தைகள் தனித்திறன் நிகழ்ச்சி.

துபாய் அக், 3 ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT- Where In Tamilnadu அசோசியேசன் அமைப்பினர் கண்மணி பூங்கா என்ற பெயரில் சர்வதேச குழந்தைகளுக்கான தனித்திறன் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்பின் நிர்வாகி மெர்லின் தலைமையில் லூலு ஷாப்பிங்…

தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

தூத்துக்குடி அக், 3 கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாச்சலம்…