மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்வு.
ஈரோடு அக், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர் திருமகன், சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா…