Month: October 2022

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு அக், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர் திருமகன், சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா…

பழனியில் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 4 தமிழ்நாடு நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.…

ஆயுத பூஜை கொண்டாட்டம். சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிப்பு.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சியில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம்…

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல். பிசிசிஐ அறிவிப்பு.

மும்பை அக், 4 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 ம்தேதி முதல் நவம்பர் 13 ம்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம்…

பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடி.

பெங்களூரு அக், 4 பெங்களூருவில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மற்றொரு முதலீட்டு செயலியில் அந்த நிறுவனம் முதலீடு…

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துமனை. பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா.

பிலாஸ்பூர் அக், 3 பிரதமர் மோடி 5 ம்தேதி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்ற 5 பேர் கைது.

அரியலூர் அக், 3 தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை…

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையையொட்டி மார்க்கெட்டுகளில் திரண்ட பொது மக்கள். பூ, பொரி, பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்.

நெல்லை அக், 3 சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை யொட்டி அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். பூஜைக்கு படைக்கும் அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனையும் அப்போது அதிகரித்து காணப்படும். நாளை சரஸ்வதி பூஜைகடந்த 2…

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா.

ராணிப்பேட்டை அக், 3 ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 154- வது பிறந்த நாள், மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.…

நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

சேலம் அக், 3 தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், பழுதடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி…