5 மணி நேரத்தில் 52.45 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை.
ராணிப்பேட்டை அக், 4 ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல்…