Month: October 2022

5 மணி நேரத்தில் 52.45 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை.

ராணிப்பேட்டை அக், 4 ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல்…

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

சேலம் அக், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,…

தேவகோட்டையில் பன்னாட்டு கருத்தரங்கம்.

சிவகங்கை அக், 4 தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி வேதியியல் துறையின் சார்பாக வேதியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் 2022-2023 என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி தலைவர் அண. லெட்சுமணன் செட்டியார் தலைமை தாங்கி தொடங்கி…

தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் தொடக்கம்.

தஞ்சாவூர் அக், 4 தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள், பாத மருத்துவ மையம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி கல்வித்துறை…

அமராவதி அணை நீர்மட்டம் அளவீடு.

கரூர் அக், 4 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 84.9 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 900 கன…

கோவிலை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு.

மதுரை அக், 4 பேரையூர் டி.கல்லுப்பட்டி அருகே அ.தொட்டியபட்டி கிராமத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனை அகற்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், காவல் துறையினர், கோவிலை…

அமராவதி அணை நீர்மட்டம் அளவீடு.

கரூர் அக், 4 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 84.9 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 900 கன…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த உணவகங்களுக்கு அபராதம்.

கன்னியாகுமரி அக், 4 குழித்துறை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் திடீர் சோதனையில்…

கச்சிராயப்பாளையம் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 4 தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.இந்த…

பரந்தூர் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்.

காஞ்சிபுரம் அக், 4 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காந்தி…