ஆரணி ஆற்றின் கரைகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு.
திருவள்ளூர் அக், 4 பொன்னேரி தாலுகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையினால் ஆரணி ஆற்றின் கரைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு பகுதிகளான ஆலாடு, மனோபுரம், சோமஞ்சேரி, பெரும்பேடு குப்பம், ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், மற்றும் தத்தைமஞ்சி காட்டூர் ஆகிய…