Month: October 2022

இந்தியாவின் 4 நகரங்களில் நாளை முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்.

புதுடெல்லி அக், 5 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை…

சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம்.

பெரம்பலூர் அக், 5 பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை சிறுவாச்சூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சென்னையில் இன்று நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது.

கிருஷ்ணகிரி அக், 5 வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜொடுகொத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோகன் என்பவர் வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனை…

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு.

செங்கல்பட்டு அக், 5 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கு தேவையான பழங்கள், பொரி, பூசணிக்காய், பூ, வாழை இலை, வாழைக்கன்றுகள், தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக…

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

விழுப்புரம் அக், 4 விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்திய கோவில்…

சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்.

விருதுநகர் அக், 4 சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நீ்க்கம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள்…

சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றம்.

அரியலூர் அக், 4 அரியலூர் கீரைக்கார தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒரு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இரும்பு மின் கம்பம் நட்டபோது,…

காந்தி ஜெயந்தியன்று மது, சாராயம் விற்றவர்கள் கைது.

வேலூர் அக், 4 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு…

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் கிராம சபை கூட்டம்.

தர்மபுரி அக், 4 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்திையயொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பென்னாகரம் அடுத்த மாங்கரை ஊராட்சி வண்ணாத்திப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை…

மாநில அளவிலான குடோ போட்டி திருச்சி அணி சாம்பியன் பட்டம்‌.

திருச்சி அக், 4 நான்காவது மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி திருப்பூரில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, நாமக்கல், சென்னை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து…