Month: October 2022

புதிய பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை அக், 5 மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1, 8, 9 ஆகிய 3 வார்டு மக்களின் பிரதான போக்குவரத்திற்காக கடந்த 2001-ம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் சேதம் அடைந்துள்ளது. இதை அகற்றி புதிய…

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருகை.

சென்னை அக், 5 தாய்லாந்தில் வேலை எனக்கூறி 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர். ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய…

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருகை.

சென்னை அக், 5 தாய்லாந்தில் வேலை எனக்கூறி 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர். ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய…

துபாயில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட இந்து கோயில்.

துபாய் அக், 5 ஐக்கிய அரபு அமீரகத்தில் சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை பேணும் துபாயில் பல்வேறு மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு துபாய் பிரேயர்ஸ் வில்லேஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் புதிய இந்து கோவிலை அமைச்சர் சேக் முபாரக் பின் அல் நஹ்யான்…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா.

திருவண்ணாமலை அக், 5 வந்தவாசி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா நடந்தது. வந்தவாசியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா…

வேலூரில் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

வேலூர் அக், 5 தமிழக விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார், அமைப்பாளர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 442 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் அக், 5 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை,…

அருப்புக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் அக், 5 அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

புதிய கட்சி குறித்து சந்திரசேகர ராவ் அறிவிப்பு.

ஐதராபாத் அக், 5 தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய…

வானொலியில் இந்தி நிகழ்ச்சி.

புதுச்சேரி அக், 5 வானொலியில் இந்தி நிகழ்ச்சி ஒலிபரப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள், கலாசாரங்கள் கொண்ட நாடு. ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து…