கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்.
தஞ்சாவூர் அக், 19 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…
