Month: October 2022

உத்தர பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை.

அயோத்தியா அக், 24 உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து மீண்டும் 2-வது முறையாக பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன. முதலமைச்சர்…

இந்தியாவை வெற்றி பெற செய்த விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

ஆஸ்திரேலியா அக், 24 நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள…

சூரிய கிரகணம் நாளை ஒடிசாவில் பொது விடுமுறை.

புவனேஷ்வர் அக், 24 இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1…

தீபாவளி பண்டிகை சிறப்பு தொகுப்பு:

சென்னை அக், 24 ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன. தீபாவளி என்பதன் பொருள்தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது…

அம்பை அருகே குப்பைகளை வைத்து தயார் செய்யப்பட்ட யானை பொம்மை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியின் சார்பாக தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு கடந்த 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.…

அம்பை அருகே மலை அடிவாரப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை இறங்குகின்றன. இந்த நிலையில் அம்பை அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தேனி அக், 23 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு…

இடி தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி.

புதுக்கோட்டை அக், 23 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இடி தாக்கி இறந்த…

வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விருதுநகர் அக், 23 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி…

பக்கிங்காம் கால்வாயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை அக், 23 சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும்…