Month: September 2022

அதிமுக அலுவலக வழக்கு. ஓ.பி.எஸ்.மனு தள்ளுபடி.

புதுடெல்லி செப், 12 அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ம்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அதிமுக அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த…

இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி.

வேலூர் செப், 12 தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30 ம் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை…

சூர்யா படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசை.

சென்னை செப், 12 இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘வணங்கான்’. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி…

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்றுநடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு மாதம்…

மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100% செலுத்துவதை இலக்காகக் கொண்டு நேற்று நடைபெற்ற 36 வது மெகா தடுப்பூசி முகாமினை நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செயற்கைக்கால்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் செப், 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் செப், 12 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூற்றம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு…

நிதி நெருக்கடி என காரணம் கூறி நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பு.

நெல்லை செப், 12 தமிழகத்தின் 6வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு…

பாளை அண்ணா விளையாட்டரங்கில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்.

நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட…

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கோரிக்கை

நெல்லை செப், 12 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன், தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும்…