Month: September 2022

ராகுல்காந்தி நாளை மறுநாள் டெல்லி பயணம். முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

திருவனந்தபுரம் செப், 21 கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7 ம்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். நேற்று 13வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். மேலும் அகில இந்திய…

அரசு பள்ளியில் 185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி செப், 21 மாவட்டங்கள் தோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார்.…

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

சேலம் செப், 21 சேலம் அதிமுகவின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நீலகிரி செப், 21 ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும்…

பள்ளிபாளையத்தில் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

நாமக்கல் செப், 21 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு நகர் பெரும்பாறை பகுதியில் சேகர் (வயது 44) என்பவர் பழைய நூல் குடோன் நடத்தி வருகிறார். இங்கு விசைத்தறி கூடங்களில் இருந்து பெறப்படும் நூல்கள், ஆயில்கள், பாட்டில்கள், இரும்பு பொருட்கள் வாங்கி…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

மதுரை செப், 21 வாடிப்பட்டி, மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில்…

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி செப், 21 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்…

தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

ராமேஸ்வரம் செப், 20 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் இன்று இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் விவாக விவேகானந்தர் கேந்திரம் இணைந்து நடத்தும் ஒரு மாதம் தொழிற்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…