அங்கன்வாடி ஊழியர்கள் கியாஸ் சிலிண்டர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் செப், 27 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர்களுடன் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். உணவு தயாரிக்க பயன்படுத்தும்…