Month: September 2022

அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தேனி செப், 27 கடமலைக்குண்டு கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த தொகுப்பு வீடுகளை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது பழங்குடியின மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்…

மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை செப், 27 கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரியும், கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

தமிழக-கேரள எல்லையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணி.

நீலகிரி செப், 27 கூடலூர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியால், தமிழக-கேரள எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு எதிர்ப்பு தமிழகத்தில் கடந்த 22 ம் தேதி சென்னை, கோவை உள்பட பல…

கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை செப், 27 தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் மதுரை மாவட்ட சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பண்டிகை முன் பணம், போனஸ், ஒப்படைப்பு விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொதுவினியோக திட்டத்தை…

சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் படகு போட்டி. சுற்றுலா பயணிகள் பங்கேற்பு.

செங்கல்பட்டு செப், 27 உலக சுற்றுலா தினம் 27 ம்தேதி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் 4 நாட்கள் விழாவாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, படகுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிழக்கு…

துபாயில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக அமைப்பின் முதல் ஆலோசனை அறிமுக கூட்டம்.

துபாய் செப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச வர்த்தக அமைப்பின் (IBG) முதல் வணிக ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அமைப்பின் தலைவர் அன்வர்அலி தலைமையில் துபாய் ஏர்போட் சாலையில் உள்ள புளோரா நட்சித்திர விடுதியில் நடைபெற்றது.…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் சரிவு.

நெல்லை செப், 27 நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள்…

திருச்செந்தூரில் அதிமுக பொதுக் கூட்டம்.

தூத்துக்குடி செப், 27 திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக. சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர செயலாளர்…

திருச்சியில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.

திருச்சி செப், 27 கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் திடீரென கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு…

மாற்றுப்பாதை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருப்பத்தூர் செப், 27 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் அதன்வழியாக செல்லும்பாதை அடைக்கப்படுகிறது. எனவே இந்தவழியை இதுவரை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்க தடையில்லா சான்று கேட்டு மாவட்ட ஆட்சியரிடம்…