Month: September 2022

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு செப், 27 அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும்…

கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 27 திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர்…

தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி செப், 27 தமிழ்நாடு மின்சா வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.…

சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்.

கடலூர் செப், 27 சிறுபாக்கம்‌ அடுத்த கொளவாய் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊாாட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.

கோயம்புத்தூர் செப், 27 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு பேராசிரியருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்க வேண்டும், ரூசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகளின்…

இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 27 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் தா.பழூர் அருகே…

ஆயுதபூஜை தொடர் விடுமுறை. விமான டிக்கெட் உயர்வு.

சென்னை செப், 27 ஆயுதபூஜை விழா அடுத்த மாதம் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5 ம்தேதி விஜயதசமி. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள், வருகிற 30…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

புதுடெல்லி செப், 26 பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. மேலும்…

சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்.

கேரளா செப், 26 மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியானாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும் ஜெயராமும் அங்கிருந்து…

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

நெல்லை செப், 26 தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…