Month: August 2022

புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் விழா.

திருப்பத்தூர் ஆக, 30 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மின்வாரிய கோட்டத்திற்க்குட்பட்ட நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 15 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை…

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

திருவாரூர் ஆக, 30 தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைத்து கிராம, நகர்புறங்களில் பணிகள், சுகாதாரம் மற்றும் திடகழிவு மேலாண்மை…

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை.

தென்காசி ஆக, 30 தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர்…

விராட் கோலி ஓய்வு. பிசிசிஐ ஆலோசனை.

புதுடெல்லி ஆக, 30 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார். மேலும் 20…

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

நெல்லை ஆக, 30 திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது என்பது குறித்து புதிதாக…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் ஆக, 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி 10 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு…

மாவட்ட ஆட்சியர், கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி ஆக, 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2022 வெளியீட்டு எதிர்வரும் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் புதிய…

குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி.

பெரம்பலூர் ஆக, 30 பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கபடி, வளையப்பந்து, கேரம், கோகோ ஆகிய விளையாட்டு போட்டிகள் வரிசைபட்டியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்…

விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் வத்திராயிருப்பு பகுதியில்…

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல். பெண்கள் உள்பட 32 பேர் கைது.

நெல்லை ஆக, 30 மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை தனியார் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை…