Month: July 2022

சாமானிய மக்களுக்கும் விருதுகளை கிடைக்க செய்தவர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னை ஜூலை, 31 சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ‘மோடி @ 20’ என்ற புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பாஜக. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,…

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

ஜவுளி பூங்கா அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்

கடலூர் ஜூலை, 31 சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும்…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும், கால அவகாசம்நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். ஆனால், நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசுஉறுதிபட கூறியுள்ளது. ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும், வருமான…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கம்

ஈரோடு ஜூலை, 31 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஈரோடு-பாலக்காடு ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு…

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு .

புதுக்கோட்டை ஜூலை, 31 புதுக்கோட்டை மயிலாடுதுறையில் மாநில அளவிலான கபடி போட்டி வருகிற 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து 250 கபடி வீரர்கள் பங்கேற்றனர். இதில்…

மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை.

மதுரை ஜூலை, 31 மதுரை சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள், தேசிய தர வரிசையில் மாநில அளவில் 3-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளியின் தலைவர் சந்திரன்,…

ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து .

சேலம் ஜூலை, 31 ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 2 மற்றும் 3-ம் தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர்,…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை…

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…