Month: July 2022

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஜூலை, 27 நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அமுலாக்கத்துறை மூலம் இடைஞ்சல் செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நடந்தது .…

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு முடிவு.

புதுடெல்லி ஜூலை, 27 பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக மத்திய அமைங அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பி.பி.என்.எல் &…

அசோக் நகர் 805 விழிப்புணர்வு வாகனங்கள் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்.

சென்னை ஜூலை, 27 பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்…

இந்தியாவில் 75 நகரங்களை சுற்றிவிட்டு மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி.

சென்னை ஜூலை, 27 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி அடுத்த மாதம் 10-ம்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள்…

பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்.

சென்னை ஜூலை, 27 மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2…

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.

நெல்லை ஜூலை, 26 தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவின் தலைவர் ராஜா எம்.எல்.ஏ., உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சதன் திருமலைகுமார், முகமது ஷா நவாஸ், ராஜ்குமார், செல்லூர் ராஜூ மற்றும் செயலாளர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உருகுவே, நைஜீரியா நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்!

சென்னை ஜூலை, 25 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை…

மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம்- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றில் காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட…