Month: July 2022

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.

நெல்லை ஜூலை, 30 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில்…

செஸ் ஒலிம்பியாட். உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை.

சென்னை ஜூலை, 29 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று…

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா. மோடி பங்கேற்பு.

சென்னை ஜூலை, 29 அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில்…

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் கோலாகல தொடக்கம்.

பர்மிங்காம் ஜூலை, 29 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 72 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய அணி சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய அணிக்கு பேட்மிண்டன்…

செஸ் ஒலிம்பியாட். கமல் ஹாசன் குரலில் தமிழரின் பெருமை. நடன நிகழ்ச்சியுடன் தொடக்கம்.

சென்னை ஜூலை, 29 சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழரின் பெருமையைக் கூற கோலாகலமாகத் தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பிதமர்…

ரெயில்வே ஊழல் வழக்கு. லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் கைது.

புதுடெல்லி ஜூலை, 27 ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயில் பணிகளை வழங்குவதற்காக பீகாரை சேர்ந்த ஏராளமானோரிடம் இருந்து…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை ஜூலை, 28 மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘மனநலம்-உடல்நலம்’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் 3 மாதத்துக்கு ஒரு முறை 2 அரசு டாக்டர்கள் சென்று மாணவ-மாணவிகளுக்கு மனநலம்-உடல்நலம் குறித்து தன்னம்பிக்கை ஊட்ட…

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு மாற்றம்.

சென்னை ஜூலை, 27 டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 28ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம்…

மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் – முதலமைச்சர் திறந்து வைப்பு

சென்னை ஜூலை, 27 தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு…

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

புதுடெல்லி ஜூலை, 28 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் ஜனவரி 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 17 வயது…