நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
நெல்லை ஜூலை, 30 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில்…