Month: July 2022

கரூர் அருகே தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

கரூர் ஜூலை, 31 கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து மணல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று, நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமூர் பகுதியில்…

ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்கள் ஆய்வு ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில்…

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு பரிசு.

தென்காசி ஜூலை, 31 குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ஆட்சியர் ஆகாஷ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். தென்காசி குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற 5 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறந்த முறையில்…

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஜூலை, 30 விருதுநகர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Vanakambharatham #demonstration #news

நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் ஜூலை, 30 ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 34 நிறுவனங்கள் பங்கேற்றது. 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் வசந்த் & கோ சார்பில்…

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தின் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா இன்று களமிறங்கியுள்ளார்.

சென்னை ஜூலை, 30சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6…

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை…

அடுத்தடுத்து தப்பிய மூன்று கைதிகள். பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு.

நெல்லை ஜூலை, 30 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும்…

செஸ் ஒலிம்பியாட்- 2வது சுற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

சென்னை ஜூலை, 30 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2வது சுற்றுக்கான போட்டியில் விளையாடி வருகின்றனர். சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது…

பதிப்பாளர் கண்ணனுக்கு செவாலியே விருது.

‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழின் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமி, 1987ல், ‘காலச்சுவடு’ எனும் காலாண்டு இதழை தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் அது நிறுத்தப்பட்டது. அவரின்…