Category: வணிகம்

தங்கம் விலை உயர்வு.

சென்னை அக், 31 தங்கம் விலை சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 28 ம்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்கப்பட்டது. அது நேற்று முன்தினம் ரூ.37,640 ஆக குறைந்தது. நேற்றும் அதேவிலையே நீடித்தது. இந்த நிலையில் இன்று…

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்.

சென்னை அக், 26 எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் ரத்தப் புற்றுநோய்,…

தீபாவளியையொட்டி 2 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனை.

நாமக்கல் அக், 26 தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும்…

டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு.

சென்னை அக், 21 தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற…

தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

நெல்லை அக், 18 தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இந்த கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதற்காக முந்தைய நாள் இரவிலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

மதுரை செப், 21 வாடிப்பட்டி, மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில்…

ஏர் இந்தியா பெயர் மாற்றம்.

மும்பை செப், 15 ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியாவை எப்படியெல்லாம் முன்னேற்றுவது என்பது குறித்து டாடா குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர் இந்தியாவை உலகத்தரம்…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…