Category: மாவட்ட செய்திகள்

மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 10 சேத்துப்பட்டு எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை மாவட்ட ஆட்சியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.…

நிரம்பிய சோலையார் அணை

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு…

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவம்

நெல்லை ஆகஸ்ட், 10 கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர…

கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம். முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

தேனி ஆகஸ்ட், 10 முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், ‘ரூல்…

தேசிய கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை

திண்டுக்கல் ஆகஸ்ட், 10 உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் ஆந்திரா, கேரளா, உபி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள்…

புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 10 கடலூர் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு. மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் தலைமை…

வேளாண் வட்டார அலுவலகத்தில் மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்.

மதுராந்தகம் ஆகஸ்ட், 10 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய ஊக்குவிக்கும் விதமாக, மானிய விலையில், அரசு சார்பில் நெல் விதைகள்…

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 மேட்டுப்பாளையம், பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலகிரி…

அதிசய கிணறு மாவட்ட ஆட்சியர் பார்வை

நெல்லை ஆகஸ்ட், 10 திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் பகுதியில் உள்ள அதிசய கிணறு மூலமாக நிலத்தடி நீர் அதிகரிப்பு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

கீழக்கரை ஆகஸ்ட், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த…