Category: மதுரை

மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை அக், 2 புதுச்சேரியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து அங்கு போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுரை புதூர் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு.

மதுரை செப், 29 இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு…

கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை செப், 27 தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் மதுரை மாவட்ட சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பண்டிகை முன் பணம், போனஸ், ஒப்படைப்பு விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொதுவினியோக திட்டத்தை…

குவாரி முறைகேடுகளில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் தண்டனை‌.

மதுரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, மங்கலம் கிராமத்தில் உள்ள மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதி…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

மதுரை செப், 21 வாடிப்பட்டி, மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில்…

சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.

மதுரை செப், 18 உசிலம்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதைகேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு செல்ல…

போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம். சட்டப்பேரவையில் இன்று புதிய சட்டம்

மதுரை செப், 16 பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு…

காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம். குழந்தைகளுடன் அமர்ந்து உணவு ஊட்டிவிட்ட முதல்வர்.

மதுரை செப், 15 மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் தனது உரையில், அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், மூர்த்தி, கணேசன், பழனிவேல் தியாகராஜன்,…

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

மதுரை செப், 11 தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாாபில் செப்டம்பா் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என…

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் 15 ம் தேதி வரை ரத்து.

மதுரை செப், 10 ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே அந்த வழியே ரெயில் இயக்குவதில் குளறுபடி நீடித்து வருகிறது. இந்தநிலையில், வருகிற 15 ம் தேதி வரை மதுரையில் இருந்து பகல் 11.30…