Category: பெரம்பலூர்

சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம்.

பெரம்பலூர் அக், 5 பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை சிறுவாச்சூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சென்னையில் இன்று நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி.

பெரம்பலூர் செப், 29 வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ம் தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 28 பெரம்பலூரில், ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார்…

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்.

பெரம்பலூர் செப், 24 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் கல்யாணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக…

ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்.

பெரம்பலூர் செப், 22 பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

அண்ணா உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பெரம்பலூர் செப், 16 பெரம்பலூர் மாவட்ட திமுக. சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளரான அரியலூர்…

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஆசிரியர்கள்.

பெரம்பலூர் செப், 14 பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளார்.

அம்மி, குழவி, ஆட்டுக்கல் பழமை மாறாமல் உருவாக்கும் தொழிலாளிகள்

பெரம்பலூர் செப், 11 பெரம்பலூரை சுற்றி ஏராளமான மலைக்குன்றுகளும், அவற்றில் ஏராளமான கல்குவாரிகளும் உள்ளன. கிரஷர் ஆலைகளை அதிகம் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு புளுமெட்டல் தொழில் முக்கிய காரணியாக விளங்குகிறது. புளுமெட்டல் தொழிலின் ஒரு அங்கமான பாறைகளை பக்குவப்படுத்தி…