Category: பெரம்பலூர்

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு.

பெரம்பலூர் நவ, 6 அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள்…

ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.

பெரம்பலூர் நவ, 3 பெரம்பலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வரும் 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் முக்கிய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த…

அகரம்சீகூர் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

பெரம்பலூர் அக், 31 பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது. முகாமிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஒகளூர் ஊராட்சி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் வருகை.

பெரம்பலூர் அக், 29 பெரம்பலூரில் வருகிற நவம்பர் மாதம் 4 ம் தேதி அன்று திமுக. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான நேரு,…

புதிய தெரு விளக்குகள் அமைக்க ஒப்புதல்.

பெரம்பலூர் அக், 22 நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் பெரம்பலபெரம்பலூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் மனோகரன் ஆகியோர்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு.

பெரம்பலூர் அக், 20 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை.

பெரம்பலூர் அக், 18 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் 5 ம்தேதி வருகை தரவுள்ளார். மேலும் முதலமைச்சரின்…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் அக், 14 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த மாதம் 1 ம்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி.…

பணியை புறக்கணித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் அக், 12 பெரம்பலூர் நகராட்சியில் சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினக்கூலியாக ரூ.550 வழங்க மாவட்ட…

முதியோர் காப்பகத்தில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு.

பெரம்பலூர் அக், 9 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மேலும் நேற்று பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடத்தப்பட்டு வரும்…