Category: பெரம்பலூர்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்.

பெரம்பலூர் நவ, 30 மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1 ம் தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.…

இந்திய அரசியலமைப்பு தினம்.

பெரம்பலூர் நவ, 28 பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. இவ்விழாவிற்கு யூனியன் நகர் மன்ற தலைவர் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன்…

சாலையோர வியாபாரிகள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் நவ, 27 பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…

விவசாயிகளுக்கு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள்.

பெரம்பலூர் நவ, 24 பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33…

பத்து ஆண்டுகள் நிறைவடைந்த ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.

பெரம்பலூர் நவ, 22 பெரம்பலூர் ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி…

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

பெரம்பலூர் நவ, 20 பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 72 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.

பெரம்பலூர் நவ, 18 பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர்…

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்.

பெரம்பலூர் நவ, 16 வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 24 பேர் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை…

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது.

பெரம்பலூர் நவ, 12 பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6 ம் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர், அரிசி…

ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமனம்.

பெரம்பலூர் நவ, 9 பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல்…