தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்.
பெரம்பலூர் நவ, 30 மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1 ம் தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.…