Category: பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே லாரி மோதி ஆடுகள் பணி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பெரம்பலூர் செப், 10 பெரம்பலூர் மாவட்டம் கலரம்பட்டி மூன்றாவது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் அரசு பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கலரம்பட்டி காட்டுப்பகுதியில் எட்டு ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில்…

மேல்நிலைப் பள்ளிகளில் மாரத்தான் போட்டி.

விருத்தாசலம் ஆக, 31 வேப்பூர் அடுத்த திருப்பர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மராத்தான் போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தார். திட்டக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் காவ்யா…

குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி.

பெரம்பலூர் ஆக, 30 பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கபடி, வளையப்பந்து, கேரம், கோகோ ஆகிய விளையாட்டு போட்டிகள் வரிசைபட்டியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்…

எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் சிலம்பம் பயில்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி

பெரம்பலூர் ஆக, 29 சிலம்பம் பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பில் கூடுதல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை…

தொன்மை பொருட்கள் கண்காட்சி

பெரம்பலூர் ஆக, 27 குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் கண்காட்சியை…

கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் ஆகஸ்ட், 21 மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 10000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று…

அதிமுகவினர் சாலை மறியல்.

பெரம்பலூர் ஆகஸ்ட், 17 பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு, குரும்பலூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, டோல்கேட் அருகே தாளக்குடி-வாளாடியில் இருந்து கொள்ளிடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடத்தில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் குடிநீர் கிணறுகள் மூழ்கியுள்ளன. இதனால் பெரம்பலூர் நகருக்கு கடந்த…

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்.

பெரம்பலூர் ஆகஸ்ட், 12 பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர…

புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றவர்கள் கைது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 10 பெரம்பலூரை அடுத்த க.எறையூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மருவத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரத்து…

புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 5 பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 27-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும்,…