பெரம்பலூர் அருகே லாரி மோதி ஆடுகள் பணி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
பெரம்பலூர் செப், 10 பெரம்பலூர் மாவட்டம் கலரம்பட்டி மூன்றாவது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் அரசு பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கலரம்பட்டி காட்டுப்பகுதியில் எட்டு ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில்…