Category: நாமக்கல்

அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாமக்கல் நவ, 24 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளில்…

கத்தாருக்கு முட்டைகள் ஏற்றுமதி.

நாமக்கல் நவ, 22 நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள…

திருச்செங்கோட்டில் ரூ.10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் நவ, 20 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,333 முதல் ரூ.8,299 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.5,712 முதல்…

நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் நவ, 19 பொதுத்துறை வங்கிகளின் தன்னிச்சையான போக்கு, ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வது என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று…

கூட்டுறவு வார விழாவில் ரத்த தான முகாம்.

நாமக்கல் நவ, 17 அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி…

தொடர் மழையால் சந்திரசேகரபுரம் கிராமத்தில் 500 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்.

ராசிபுரம் நவ, 15 கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைப்பாளையம் ஏரி, 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருக்கபரம் ஏரி, பட்டணம்…

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்.

நாமக்கல் நவ, 13 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு செயலாளர் அய்யந்துரை தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம்…

தெப்பத்தேர் நிகழ்ச்சி நடத்த வருவாய் கோட்டாட்சியர் அனுமதி.

திருச்செங்கோடு நவ, 11 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு பொங்கல் விழாவின்போது அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். இந்த…

இந்தி திணிப்பை எதிர்த்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

ராசிபுரம் நவ, 9 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் தீபிகா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். வாயில் கருப்புத்…

நாமக்கல் ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்கா சந்தனக்கூடு விழா.

திருச்செங்கோடு நவ, 6 திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140 -ம் ஆண்டு சந்தனக்குட கந்தூரி விழா நடைபெற்றது. முஸ்லீம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார். நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ்…