Category: திருவள்ளூர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 23 குறைத்திருக்கும் நாள் கூட்டம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ‌டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,…

மீஞ்சூர் ஒன்றியத்தில் 8 புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் நவ, 20 பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டு உத்தண்டி கண்டிகையில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, சிறுவாக்கம், காட்டூர், கம்மார்பாளையம் உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு தலா ரூ.18.90 லட்சம் மதிப்பீட்டில்…

இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை.

திருவள்ளூர் நவ, 18 காற்றழுத்த தாழ்வு நிலையம் 20 ம் தேதி செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர்,…

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் நவ, 18 திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழையால் நோய் தொற்று ஏற்படாத…

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 16 திருவள்ளூர் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, செங்குன்றம்…

சோழவரம் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் அமைச்சர் ஆய்வு.

திருவள்ளூர் நவ, 14 கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல்…

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்.

திருவள்ளூர் நவ, 12 செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் காவல் துறையினர் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர் எடப்பாளையம்…

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்.

மாமல்லபுரம் நவ, 10 வடகிழக்கு பருவமழையால் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி டெங்கு காச்சல் பரவுவதை தடுக்கவும், அதிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6முதல் 12ம்…

கொசு ஒழிப்பு பணி தீவிரம்.

திருவள்ளூர் நவ, 9 பொன்னேரியை அடுத்த கம்மார் பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி…

கல்வெட்டு கால்வாய் அமைக்கும் பணி. அமைச்சர் ஆய்வு.

திருவள்ளூர் நவ, 7 போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்து வான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.…