கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் நிர்வாக ஆணையர் உத்தரவு.
சென்னை நவ 20 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட…
