Category: சென்னை

களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.

சென்னை ஜன, 1 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். புதிய…

ஆதார் இணைப்பு இன்று கடைசி நாள்.

சென்னை டிச, 31 மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாளாகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்தஅறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும்.…

பா.ரஞ்சித் – யுவன் கூட்டணி.

சென்னை டிச, 30 இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் தொடங்கிய மார்கழி மங்கள இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், யுவன் சங்கர் ராஜா பா. ரஞ்சித் கூட்டணியில் விரைவில் ஒரு படம்…

இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 29 குமரி கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஊரிற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என…

புதிய டிசைன்களில் பொங்கல் வேட்டி சேலைகள்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவது சற்று தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும் என அமைச்சர்கள் காந்தி உறுதியை கூறினார். இது பற்றி அவர் இதுவரை வழங்கப்பட்டதற்கும் தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகளுக்கும்…

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறும்.

சென்னை டிச, 29 பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது பற்றி அவர் பொங்கல் பரிசு தொகையில் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு…

ஆவின் நெய் பாட்டில்கள் தேக்கம்.

சென்னை டிச, 28 பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்கப்படாததால் ஆவினில் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் தேக்கம் அடைந்துள்ளன. நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோல் அடுத்த ஆண்டும் வழங்கப்படும் என…

ஆக்சிஜன் இருப்பு 80% வைக்க உத்தரவு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் இருப்பு டேங்குகளில் 80 சதவீதம் நிரப்பி வைக்க அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவித்து அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 486 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், 1,546 மெட்ரிக்…

சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழக அரசு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதலை தவிர்க்கும் வகையிலும்…

சொத்துவரி செல்லும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை டிச, 27 சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் சொத்து…