Category: பொது

கீழக்கரையில் சஹர் நேர உணவு விருந்து!

கீழக்கரை ஏப்ரல், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சேரான் தெரு நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஒருநாள் மட்டும் நோன்பு வைக்கும் மக்களுக்கு சஹர் நேர உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவ்வாண்டும் அதே இன்று அதிகாலை…

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு.

கடலூர் ஏப்ரல், 9 கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபையின் தர்மசாலையும் உள்ளது. இங்கு மாதம் தோறும் பூச நட்சத்திர நாளில் ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி…

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி உள்பட 3 பேருக்கு கத்திகுத்து.

கீழக்கரை ஏப்ரல், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்டில் கஞ்சா விற்பனை கோஷ்டியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பிளாட் கிளையில் பஜ்ர் தொழுகை முடிந்து வெளியில் வந்த கிளை செயலாளர் நஸிம்ஃபாய்ஸ், அப்துல் சலாம்,அர்ஷத் ஆகிய 3 பேரை…

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

ஏப்ரல், 7 பனை சார்ந்த அனைத்து பொருள்களில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிகம் காணக்கிடைக்கும் இந்த பனை மரங்கள் பல பேருக்கு பொருளாதார ரீதியாகவும் சிறப்பாக உதவுகிறது. இதில், நுங்கு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பனம்பழத்தில் இருந்து எடுக்கப்படுவது…

கோழிக்கறி விலை உயர்வு.

நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…

பிரபல மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை.

கோவை ஏப்ரல், 6 கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம்…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

செஞ்சி ஏப்ரல், 6 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு…

இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்.

ராஜஸ்தான் ஏப்ரல், 6 இந்தியாவில் அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு 11 மணி அளவில் 3.2 ரிக்டங அளவில் பூமியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டு நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…