Category: அரசியல்

மதுரையில் திமுக நிர்வாகி கொலை.

மதுரை ஜன, 28 மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை.

சென்னை ஜன, 28 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த…

திருச்சியில் இன்று விசிக மாநாடு.

திருச்சி ஜன, 26 பலமுறை தள்ளி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கட்சியின் பெயரை மாற்றினார் மன்சூர்அலிகான்.

சென்னை ஜன, 25 நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரது தலைமையில் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற கட்சி இயங்கி வருகிறது. அக்கட்சியின் சார்பாக மன்சூர் தேர்தலில் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அதன்…

அதிமுக இன்று தேர்தல் ஆலோசனை கூட்டம்.

சென்னை ஜன, 25 அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் குழுக்களின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சார குழு, அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை…

இன்று நடைபெறுகிறது ராமர் கோவில் திறப்பு விழா.

அயோத்தி ஜன, 22 பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 10:30 மணிக்கு பிரதமர் மோடி வருகை, 7000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி…

பிரம்மாண்டமாக நடைபெற்ற சேலம் மாநாடு.

சேலம் ஜன, 22 சேலம் மாநாட்டிற்கு எவ்வளவு செலவானது என்பதை இனி தான் பார்க்க வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலால் திடலுக்கு பலரால் வர முடியவில்லை. இந்த…

இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.

சென்னை ஜன, 22 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் அதன் பின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 81% பேர் ஆதரவு.

புதுடெல்லி ஜன, 22 முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வெளியிட்ட தகவலின் படி இதுவரை 21,000 பேரிடம் ஆலோசனை கேட்டதில் 81%…

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு.

புதுடெல்லி ஜன, 21 2019 ம் ஆண்டு அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, முன்னாள்…