சென்னை பிப், 3
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை வேகப்படுத்துகிறது. அந்த வகையில் திமுகவுடன் காங்கிரஸ் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கிட்டு குழு என்று ஆலோசனை மேற்கொள்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நான்கு தொகுதிகள் கேட்கப்படும் என தெரிகிறது.