Category: மாவட்ட செய்திகள்

திமுகவில் இணைந்த அதிமுக, பாமக முக்கிய நிர்வாகிகள்.

கடலூர் பிப், 22 அதிமுக, பாமக, பாஜக நாதக, தேமுதிக மற்றும் தவெகவிலிருந்து விலகிய 6000 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடலூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றதாக கட்சியின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில்…

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் ராமநாதபுரம் நகராட்சிக்கு- SDPI கட்சி கடும் கண்டனம்.!

கீழக்கரை பிப், 22 ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில்…

மேலும் ஒரு நாம் தமிழர் நிர்வாகி விலகல்.

காஞ்சிபுரம் பிப், 21 நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் திடீரென விலகி உள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என பொதுவெளியில் பேசிவிட்டு, தனது சொந்த சாதியே பெரிது என நினைப்பவர்களுக்கு கட்சியில்…

SDPI ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

முதுகுளத்தூர் பிப், 13 ராமநாதபுரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன்சூர் மகரிபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி வரவேற்புரை ஆற்றினார்.…

மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் பணி.. தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பலி..

மதுரை பிப்,13 மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக நக்கீரர் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த தோரண வாயில் வழியாக மட்டுமல்லாமல், வாயிலுக்கு இரு புறங்களிலும் உள்ள சாலையோரங்களிலும் வாகனங்கள் முந்தி செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதோடு,…

என்னாச்சு?என்னாச்சு??வாக்குறுதி என்னாச்சு??

கீழக்கரை பிப், 12 கடந்த மாதம் கீழக்கரையின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி நகர் SDPI கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து ஐந்து அம்ச கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். உடனடியாக அனைத்தையும்…

குமரி நாகையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை.

கன்னியாகுமரி பிப், 9 குமரியில், பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையிலும் நீலதயாட்சி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை விடுமுறையாகும். அதே வேளையில் 12…

தமிழ் சங்க பேச்சு போட்டியில் கீழக்கரை மாணவிகள் வெற்றி!

கீழக்கரை ஜன, 30 ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும்,…

17.5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்.

கரூர் ஜன, 29 தமிழக முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வு பணியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது…

தையல் கிழிந்து ஓட்டையாகிய ரோடு.

கீழக்கரை ஜன, 29 கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது. இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து நமது வணக்கம் பாரதம்…