பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது
நெல்லை ஆகஸ்ட், 13 திருநெல்வேலி மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் பாண்டி முத்துலட்சுமி என்பவருக்கு 2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம்…
