Category: மாவட்ட செய்திகள்

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 23 நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 23 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்கம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 23 தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் மாணவர் சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பழனி அடிவாரத்தில் உள்ள பழைய நாதஸ்வர…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 23 விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால்பாரிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் மற்றும் காவல்துறையினர்,…

பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி- தலைமை செயலாளர் ஆய்வு.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 23 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகம் மூலம் ரூ.6.44 கோடியில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கத்தில் சமூக…

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை.

அரியலூர் ஆகஸ்ட், 23 உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று மாலை குறைந்து பரவலாக குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில்…

ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 22 தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது. இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின்…

தமிழகத்தில் ஆளுமை இல்லாததால் தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை- சீமான் .

நெல்லை ஆகஸ்ட், 22 தமிழ் இலக்கிய பேச்சாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நெல்லை கண்ணன் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை டவுன் அம்மன்…

நெல்லை மாநகர பகுதியில் திருட்டு போன செல்போன்கள் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம்…

நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் கிராமங்களில் தூய்மை பணி- ஆட்சியர் விஷ்ணு துவக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இது…