நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
நாகப்பட்டினம் ஆகஸ்ட், 23 நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…
