கோவில் அருகே டாஸ்மாக்கை அகற்ற கோரிக்கை.
நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும்,…
