Category: மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஆக, 29 தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.…

தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

அரியலூர் ஆக, 29 தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500 சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 75…

செங்கொடி நினைவு தினம். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மரியாதை.

நெல்லை ஆக, 28 பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த செங்கொடியின் நினைவு தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையில் உள்ள தென் தலைமை…

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

கீழக்கரை ஆக, 28 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் வாராந்திர கூட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த வாரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ…

கீழக்கரை முத்தூட் இடமாற்றம். புதிய கட்டிடம் திறப்பு விழா.

கீழக்கரை ஆக, 28 முத்தூட், பொதுமக்களின் தேவைகளை அறிந்து நகைக் கடன் வழங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 4200 கிளைகளுடன் மிகப்பிரமாண்டமாக வலம் வருகிறது முத்தூட். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடமாக இடமாற்றம்…

நறுவீ மருத்துவமனையில் 2 நாள் கருத்தரங்கு.

வேலூர் ஆக, 28 வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக நுரையீரலில் ஏற்படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள்…

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பார்வை.

மயிலாடுதுறை ஆக, 28 தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி, நெல், நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை…

தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்து வீணாகும் தக்காளி.

கிருஷ்ணகிரி ஆக, 28 ஓசூர் அருகே பாகலூர், பெலத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்து 24 கிலோ…

சிவில் சர்வீஸ் மாணவர்களிடம் மர்ம நபர்கள் திருட்டு.

சென்னை ஆக, 28 சென்னை அண்ணாநகர் கம்பர் காலணியில் மாணவர்கள் தங்கிய வீட்டில் இருந்து 8 செல்போன்கள் ஒரு லேப்டாப் திருடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இரண்டு அறைகளில் தங்கி எட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். புழுக்கமாக இருந்ததால் வீட்டின் கதவை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

தர்மபுரி ஆக, 28 கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர்…