Category: மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் ஆக, 29 மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் கூலித்தொழிலாளி. காஞ்சிபுரம் சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை…

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு.

சென்னை ஆக, 29 மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு…

திண்டுக்கல்லில் செங்கொடி நினைவு தினம்.

திண்டுக்கல் ஆக, 29 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண் கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு…

கீழக்கரை முத்தூட் புதிய கட்டிடம் திறப்பு விழா.

கீழக்கரை ஆக, 29 இந்தியா முழுவதும் முத்தூட் நகை கடன் வழங்கும் நிறுவனம் சுமார் 4200 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளை தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடம் இன்று இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் வள்ளல் சீதக்காதி…

கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..

ராமேசுவரம் ஆக, 29 ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீன்…

ஊராட்சிகளில் சுகாதார பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தர்மபுரி ஆக, 29 காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சுகாதார பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயா, ஒன்றிய கவுன்சிலர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்.

கடலூர் ஆக, 29 விருத்தாசலம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் கனிமொழி கலந்துகொண்டு…

கோவில்கள், பொதுஇடங்களில் வழிபாடு செய்ய விநாயகர் சிலைகள் தயார்நிலை.

கோயம்புத்தூர் ஆக, 29 விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வால்பாறையில்…

கடல் அலையில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவர் மாயம்.

செங்கல்பட்டு ஆக, 29 செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சோந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் வயது 15, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது வகுப்பு நண்பர்கள் சிலருடன் மோகன்…

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.

சென்னை ஆக, 29 தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…