மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
காஞ்சிபுரம் ஆக, 29 மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் கூலித்தொழிலாளி. காஞ்சிபுரம் சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை…
